காது வலி,இரச்சல்,சீழ் வடிதல் குணமாக ,48 நாட்களில் காது கேளாமை குறைபாடு நீங்க
இயற்கை மருத்துவம்
காது வலி,புண்,சீழ் வடிதல் குணமாக
1.துளசிச் சாற்றுடன் கரிசலாங்கண்ணி சாற்றையும் சம அளவில் கலந்து, காதுகளில் விட்டு வந்தால் காது வலி குணமாகும்
2.கொதிக்கும் தண்ணீரில் வேப்பம் பூக்களை போட்டு அதில் வரும் ஆவியை காத்திற்குள் படும்படி காட்டினால் சீழ் வடிவது நின்று காதிலுள்ள புண்கள் குணமாகும்
3.கற்றாழையின் மடல்களை கசக்கி சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி எடுத்து சூடாரிய பிறகு நாள்தோறும் காலை,மாலை இரு வேலைகளிலும் இரண்டு துளிகள் காதில் விட்டால் மூன்று நான்கு நாள்களிலேயே காது வலி குணமாகும்
48 நாட்களில் காது கேளாமை குறைபாடு நீங்க
மேலும் படிக்க click here to get PDF file
வீடியோ பார்க்க
இயற்கை மருத்துவம்
காது வலி,புண்,சீழ் வடிதல் குணமாக
1.துளசிச் சாற்றுடன் கரிசலாங்கண்ணி சாற்றையும் சம அளவில் கலந்து, காதுகளில் விட்டு வந்தால் காது வலி குணமாகும்
2.கொதிக்கும் தண்ணீரில் வேப்பம் பூக்களை போட்டு அதில் வரும் ஆவியை காத்திற்குள் படும்படி காட்டினால் சீழ் வடிவது நின்று காதிலுள்ள புண்கள் குணமாகும்
3.கற்றாழையின் மடல்களை கசக்கி சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி எடுத்து சூடாரிய பிறகு நாள்தோறும் காலை,மாலை இரு வேலைகளிலும் இரண்டு துளிகள் காதில் விட்டால் மூன்று நான்கு நாள்களிலேயே காது வலி குணமாகும்
48 நாட்களில் காது கேளாமை குறைபாடு நீங்க
மேலும் படிக்க click here to get PDF file
வீடியோ பார்க்க
No comments:
Post a Comment