Thursday 31 January 2019

படுத்தவுடன் தூக்கம் வர தெய்வீக மூலிகை

                                 படுத்தவுடன் தூக்கம் வர தெய்வீக மூலிகை

ஆழ்ந்த தூக்கம் ஒரு மனிதனை தூங்கி எழுந்தவுடன் சுறுசுறுப்பாக்கும்.அந்த துக்கத்திற்காக ஏங்குபவர்கள் ஏராளம்.படுத்த உடன் தூக்கம் வந்தால் அது வரம்.சிலர் படுத்த நீண்ட நேரம் கழிதே உறங்குகின்றனர்.இன்னும் சிலர் தூக்கமே இல்லாமல் தவிக்கிறார்கள்.குடும்ப பிரச்சினை,பிள்ளைகள் பிரச்சினை,பணம் பிரச்சினை என துக்கமின்மைக்கு பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம்.தூக்கம் இல்லை என்றால் உடல் சோர்வு,மன சோர்வு ,அனைவரியிடமும் கோபப்படுதல் என பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.இதற்கு அருமையான சித்த மருத்துவத்தை பார்போம்

No comments:

Post a Comment