Saturday 2 February 2019

காது வலி,இரச்சல்,சீழ் வடிதல் குணமாக ,48 நாட்களில் காது கேளாமை குறைபாடு நீங்க

காது வலி,இரச்சல்,சீழ் வடிதல் குணமாக ,48 நாட்களில் காது கேளாமை குறைபாடு நீங்க

                                         இயற்கை மருத்துவம்

காது வலி,புண்,சீழ் வடிதல் குணமாக

1.துளசிச் சாற்றுடன் கரிசலாங்கண்ணி சாற்றையும் சம அளவில் கலந்து, காதுகளில் விட்டு வந்தால் காது வலி குணமாகும்

2.கொதிக்கும் தண்ணீரில் வேப்பம் பூக்களை போட்டு அதில் வரும் ஆவியை காத்திற்குள் படும்படி காட்டினால் சீழ் வடிவது நின்று காதிலுள்ள புண்கள் குணமாகும்

3.கற்றாழையின்  மடல்களை  கசக்கி சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி  எடுத்து சூடாரிய பிறகு நாள்தோறும் காலை,மாலை இரு வேலைகளிலும் இரண்டு துளிகள் காதில் விட்டால் மூன்று  நான்கு நாள்களிலேயே காது வலி குணமாகும் 

48 நாட்களில் காது கேளாமை குறைபாடு நீங்க
மேலும் படிக்க click here to get PDF file
வீடியோ பார்க்க 
                                                   
                        


மூன்று நாளில் வயிறு உபசம்,தொப்பை குறைய எளிய மருத்துவம்

மூன்று  நாளில் வயிறு உபசம்,தொப்பை குறைய எளிய மருத்துவம்

சிலருக்கு வயிற்றில் காற்று அடைத்து பலூன் போல் இருக்கும்.வயிற்றை இறுக்கி பிடித்தால் போல் அவதிப்படுவார்கள்.இதற்கு பல காரணங்கள் உண்டு.அதிகமாக சாப்பிடுவதால் உண்டாகும்,ஒரு வேலை உணவிற்கும் மற்றொரு வேலை உணவிற்கும் அதிக நேரம் இடைவெளி இருந்தால் வயிற்று உபசம் ஏற்படும்.இதனால் நெஞ்சு எரிச்சல்,புளித்த ஏப்பம்,பசியின்மை ஏற்ப்படும்.இதற்கு எளிமையான மருத்துவம் பார்போம்.
மேலும் படிக்க click here to get PDF file

வீடியோ பார்க்க